Posts

Elegance Abhirami Venkatachalam Recent Photo Shoot

[gallery columns="1" link="file" td_select_gallery_slide="slide" td_gallery_title_input="Abhirami Venkatachalam" ids="3693,3694,3695,3696"]

Actress Noyrika Latest Photo Shoot

[gallery td_gallery_title_input="#Noyrika" link="file" columns="1" td_select_gallery_slide="slide" ids="3686,3687,3688,3689"]

திமுக ஆட்சியில் மீனவர் நலன்

திமுக ஆட்சியில் மீனவர் நலன்  மீனவர்களின் நலனுக்காக வேறு எந்த ஆட்சியிலும் செயல்படுத்தப்படாத எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1) மீன்வளர்ச்சிக் கழகம் அமைத்தது, மீனவர் நல வாரியம் அமைத்து ரூ. 4.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது 2) விபத்து மரண இழப்பீட்டுத் தொகையை ரூ. ஒரு லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தியது 3) கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் அறிவித்தது 4) மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கியது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. 5)காணாமல்போன மீனவர்களின் குடும்பத்துக்கு தினசரி உதவித் தொகை வழங்கும் திட்டம் 6) மீன்பிடி படகுகளுக்கு டீசல் மானியம் அறிவித்தது 7) மீனவர்களுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டம் அறிவித்தது 8) சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் ரூ. 80 கோடி கடனை தள்ளுபடி செய்தது 9)சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு மட்டும்தான் அதிமுக ஆட்சியில் வெளியானது. ஆனால், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த திமுகதான் சுமார் 30 ஆயிரம் சுனாமி வீட...

2006-11 மின்சார பற்றாக்குறைக்கு யார் காரணம்?

Image
மின்சார பற்றாக்குறைக்கு யார் காரணம்? தூங்கி வழிந்த ஜெ ஆட்சிதான். 2006-11 மின் பற்றாக்குறைவுக்கு காரணம் ஜெயலலிதா 2001-06 வரை மின் திட்டங்களே கொண்டு வராத காரணத்தினால்தான். திமுக ஆட்சியில் 1200MW உற்பத்தி செய்ய 1996-2001 வரை 11 மின் திட்டங்களை கொண்டு வந்தது. DMK Government allotted fund to establish 11 new power generation projects during 1996-2001 to generate 1,200 MW of electricity ஆனால் ஜெயலலிதா 2001-06 ஆட்சியில் எந்த புதிய மின் திட்டத்தையும் கொண்டுவரவில்லை மேலும் இன்று மின் பற்றாக்குறை இல்லாமைக்கு காரணம் 2006-11 ல் கலைஞர் கொண்டு வந்த மின்திட்டங்கள்தான் எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், திமுக ஆட்சியில் 8-12-2006-ல் 3,136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.அதன் உற்பத்திதான் 2013 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு திட்டம் 2-5-2007-ல் தொடங்கப்பட்டது.கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக...

காமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்: பழ.நெடுமாறன்

Image
    காமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்: பழ.நெடுமாறன் https://tamil.thehindu.com/tamilnadu/article24643454.ece/amp/?__twitter_impression=true முகநூல், வலைதளங்களில் காமராஜருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதி அனுமதி மறுத்ததாக வரும் செய்திகளை இளைய தலைமுறையினர் நம்பி ஷேர் செய்கின்றனர். உண்மை என்ன என்று அப்போதைய காங்கிரஸ் செயலாளர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார். இன்று இலங்கை பிரச்சினை, தமிழனப்பிரச்சினை முதல் அனைத்திலும் முன்னிற்கும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஒரு காலத்தில் காங்கிரஸ் தலைவர் என்பது இன்றைய இளம் தலைமுறை அறியாத ஒன்று. காமராஜர்பால் பற்றுக்கொண்டு தீவிர காங்கிரஸ்காரராக இருந்தவர் பழ.நெடுமாறன். இந்திரா காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார். 1973 முதல் 1979 வரை காமராஜர் மறைவின்போதும், இந்திரா தமிழகம் வந்தபோது மதுரையில் திமுக கருப்புக்கொடி காட்டி நடந்த கல்லெறி சம்பவத்திலும், கல்லெறியிலிருந்து இந்திரா காந்தியை தலையணையால் மூடி காத்தபோது மண்டை உடைந்து ரத்தம் ஆறாக பெருகிய நிலையிலும் அகலாது நின்றார். பின்னர் ...

திமுக இந்துமத வளர்ச்சிக்கு செய்த சில நன்மைகளின் தொகுப்பு

திமுக இந்துமத வளர்ச்சிக்கு செய்த சில நன்மைகளின் தொகுப்பு திமுக இந்து மதத்திற்கு செய்த நன்மைகள் போல வேறு எந்த அரசும் செய்ததில்லை இது தொடர்பான எனது Tweets 👇 (1) கும்பகோணம் அருள்மிகு இராமசாமி திருக்கோவில் தேரோடும் நான்கு வீதிகளிலும் சிமெண்ட் சாலை   2009   ஆம் வருடத்தில் போட்டுத் தந்துள்ளார் கலைஞர் அந்த திமுவா இந்துக்களின் எதிரி? https://t.co/S52o58XLxp (2) திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகத்தின் நீண்டநாள் கோரிக்கையான கடல் அரிப்பை தடுக்கும் கோயில் தடுப்புச் சுவரை கலைஞர் முதல்வரான அடுத்த ஆண்டே கட்டித் தந்தார் (08/10/1971) https://t.co/3vtyThU4Wq (3) பல்லாண்டுகளாக ஆத்திகர்கள் ஆண்ட தமிழகத்தில்தான் 20 ஆண்டுகளாக திருவாரூர் தேர் ஓடாமல் கிடந்தது, 1969ல் முதல்வராகி   1970   ஆம் ஆண்டு அந்த தேரைஓட வைத்து தமிழ்நாட்டுக்கும், திருவாரூருக்கும், தியாகராஜ சுவாமிக்கும் சிறப்பு சேர்த்தது கலைஞர் எனும் நாத்திகரே (4) தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கோயில் பூசாரிகள்,… அர்ச்சகர்களுக்கு…. ரூ.2.78 கோடியில் இலவச சைக்கிள்களை முதல்வர் கலைஞர் கருணாநிதி   18.10.2010   அன்று வழங்கினார் https://t.co/l5cpP6cvN...