Posts

Showing posts from October, 2020

திமுக ஆட்சியில் மீனவர் நலன்

திமுக ஆட்சியில் மீனவர் நலன்  மீனவர்களின் நலனுக்காக வேறு எந்த ஆட்சியிலும் செயல்படுத்தப்படாத எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1) மீன்வளர்ச்சிக் கழகம் அமைத்தது, மீனவர் நல வாரியம் அமைத்து ரூ. 4.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது 2) விபத்து மரண இழப்பீட்டுத் தொகையை ரூ. ஒரு லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தியது 3) கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் அறிவித்தது 4) மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கியது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. 5)காணாமல்போன மீனவர்களின் குடும்பத்துக்கு தினசரி உதவித் தொகை வழங்கும் திட்டம் 6) மீன்பிடி படகுகளுக்கு டீசல் மானியம் அறிவித்தது 7) மீனவர்களுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டம் அறிவித்தது 8) சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் ரூ. 80 கோடி கடனை தள்ளுபடி செய்தது 9)சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு மட்டும்தான் அதிமுக ஆட்சியில் வெளியானது. ஆனால், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த திமுகதான் சுமார் 30 ஆயிரம் சுனாமி வீட...

2006-11 மின்சார பற்றாக்குறைக்கு யார் காரணம்?

Image
மின்சார பற்றாக்குறைக்கு யார் காரணம்? தூங்கி வழிந்த ஜெ ஆட்சிதான். 2006-11 மின் பற்றாக்குறைவுக்கு காரணம் ஜெயலலிதா 2001-06 வரை மின் திட்டங்களே கொண்டு வராத காரணத்தினால்தான். திமுக ஆட்சியில் 1200MW உற்பத்தி செய்ய 1996-2001 வரை 11 மின் திட்டங்களை கொண்டு வந்தது. DMK Government allotted fund to establish 11 new power generation projects during 1996-2001 to generate 1,200 MW of electricity ஆனால் ஜெயலலிதா 2001-06 ஆட்சியில் எந்த புதிய மின் திட்டத்தையும் கொண்டுவரவில்லை மேலும் இன்று மின் பற்றாக்குறை இல்லாமைக்கு காரணம் 2006-11 ல் கலைஞர் கொண்டு வந்த மின்திட்டங்கள்தான் எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், திமுக ஆட்சியில் 8-12-2006-ல் 3,136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.அதன் உற்பத்திதான் 2013 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு திட்டம் 2-5-2007-ல் தொடங்கப்பட்டது.கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக...

காமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்: பழ.நெடுமாறன்

Image
    காமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்: பழ.நெடுமாறன் https://tamil.thehindu.com/tamilnadu/article24643454.ece/amp/?__twitter_impression=true முகநூல், வலைதளங்களில் காமராஜருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதி அனுமதி மறுத்ததாக வரும் செய்திகளை இளைய தலைமுறையினர் நம்பி ஷேர் செய்கின்றனர். உண்மை என்ன என்று அப்போதைய காங்கிரஸ் செயலாளர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார். இன்று இலங்கை பிரச்சினை, தமிழனப்பிரச்சினை முதல் அனைத்திலும் முன்னிற்கும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஒரு காலத்தில் காங்கிரஸ் தலைவர் என்பது இன்றைய இளம் தலைமுறை அறியாத ஒன்று. காமராஜர்பால் பற்றுக்கொண்டு தீவிர காங்கிரஸ்காரராக இருந்தவர் பழ.நெடுமாறன். இந்திரா காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார். 1973 முதல் 1979 வரை காமராஜர் மறைவின்போதும், இந்திரா தமிழகம் வந்தபோது மதுரையில் திமுக கருப்புக்கொடி காட்டி நடந்த கல்லெறி சம்பவத்திலும், கல்லெறியிலிருந்து இந்திரா காந்தியை தலையணையால் மூடி காத்தபோது மண்டை உடைந்து ரத்தம் ஆறாக பெருகிய நிலையிலும் அகலாது நின்றார். பின்னர் ...

திமுக இந்துமத வளர்ச்சிக்கு செய்த சில நன்மைகளின் தொகுப்பு

திமுக இந்துமத வளர்ச்சிக்கு செய்த சில நன்மைகளின் தொகுப்பு திமுக இந்து மதத்திற்கு செய்த நன்மைகள் போல வேறு எந்த அரசும் செய்ததில்லை இது தொடர்பான எனது Tweets 👇 (1) கும்பகோணம் அருள்மிகு இராமசாமி திருக்கோவில் தேரோடும் நான்கு வீதிகளிலும் சிமெண்ட் சாலை   2009   ஆம் வருடத்தில் போட்டுத் தந்துள்ளார் கலைஞர் அந்த திமுவா இந்துக்களின் எதிரி? https://t.co/S52o58XLxp (2) திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகத்தின் நீண்டநாள் கோரிக்கையான கடல் அரிப்பை தடுக்கும் கோயில் தடுப்புச் சுவரை கலைஞர் முதல்வரான அடுத்த ஆண்டே கட்டித் தந்தார் (08/10/1971) https://t.co/3vtyThU4Wq (3) பல்லாண்டுகளாக ஆத்திகர்கள் ஆண்ட தமிழகத்தில்தான் 20 ஆண்டுகளாக திருவாரூர் தேர் ஓடாமல் கிடந்தது, 1969ல் முதல்வராகி   1970   ஆம் ஆண்டு அந்த தேரைஓட வைத்து தமிழ்நாட்டுக்கும், திருவாரூருக்கும், தியாகராஜ சுவாமிக்கும் சிறப்பு சேர்த்தது கலைஞர் எனும் நாத்திகரே (4) தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கோயில் பூசாரிகள்,… அர்ச்சகர்களுக்கு…. ரூ.2.78 கோடியில் இலவச சைக்கிள்களை முதல்வர் கலைஞர் கருணாநிதி   18.10.2010   அன்று வழங்கினார் https://t.co/l5cpP6cvN...

“திராவிடம்” என்ற சொல்லின் “முழுமையான சரியான” அர்த்தம்

கேள்வி: “திராவிடம்” என்ற சொல்லின் “முழுமையான சரியான” அர்த்தம் தெரிந்தால் பதிவிட முடியுமா? என்ற கேள்விக்கு நான் தந்த பதிலே இக்கேள்விக்கும் பொருத்தமாக இருப்பதால், இங்கு மீள்பதிவு செய்கிறேன். சுருக்கமான விடை: “திராவிடம்” என்று ஆரியர்கள் உருவாக்கிய சொல் “தமிழம்” என்ற தமிழ்ச் சொல்லின் ஆரியத் திரிபு. “தமிழம் என்ற சொல்லின் பொருள், தமிழ்க்குலம், தமிழ் மொழி, தமிழ்நாடு என்ற மூன்றையும் ஒன்றாகக் குறிக்கும். “திராவிடம்” என்பதன் வரலாறு முழுவதும் அறிய விரும்புவோர் முழுக்கட்டுரையையும் படிக்கவும். —————- “திராவிடம்” என்ற சொல்லின் “முழுமையான சரியான” பொருள் வேண்டும் என்பதை இப்படிப் பிரித்துக் கொள்கிறேன்: “திராவிடம்” என்ற சொல் எந்த மொழியிலிருந்து உருவான சொல்? எவ்வாறு உருவானது? எப்பயன்பாடுகளை நோக்கி?தமிழர்களுக்கும் திராவிடர்களுக்கும் என்ன உறவு?திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் என்ன உறவு?”திராவிடம்” என்ற சொல் இனத்தைக் குறிக்கின்ற சொல்லா? இந்தியர்களில் திராவிடர்கள் யார்?தற்போது “திராவிடம்” என்பது எப்பொருளில் வழங்குகிறது? கேள்வி-5-க்கான விடை எளிதானது: ‘திராவிடம்’ என்ற சொல், தற்காலத் தமிழக அரசியல் தளத்தில் தம...

மின்சாரத்துறையில் திமுகவின் சாதனைகள்

திமுக ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்களே இல்லை, அதனால் மின்வெட்டினால் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எத்தனை அபாண்டமானது! காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டில் அணைகளே கட்டப்படவில்லை என்ற கேவலமான பொய்க்கு இணையான கேவலம் தான் இந்த மின்சாரம் தொடர்பான குற்றச்சாட்டும். அது எப்படி என்று புரிந்துக்கொள்ள திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை பார்க்கலாம், 1️⃣. ஆழியாறு 60 MW மின் திட்டம், 1970 2️⃣. கோதையாறு (Power House I) 60 MW மின் திட்டம், 1970 3️⃣. சோலையாறு 95 MW மின் திட்டம், 1971 4️⃣. கோதையாறு (Power House II) 40 MW மின் திட்டம், 1971 5️⃣. வைகை 6 MW மின் திட்டம், 1990 6️⃣. கீழ் பவானி 8 MW மின் திட்டம், 1990 7️⃣. கீழ் பவானி (RBC) 8 MW மின் திட்டம், 1998 8️⃣. குந்தா பவர் ஹவுஸ்-6 (Unit 1), 30 MW மின் திட்டம், 2000 9️⃣. முக்குருத்தி Micro Power House (Unit 1), 350 KW மின் திட்டம், 2001 🔟. பவானி கட்டளை பேரேஜ்-II, 30MW, 2011 1️⃣1...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு கோரி ஆளுநர் மாளிகை முன் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சென்னை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கோரி ஆளுநர் மாளிகை முன் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 7.5% உள் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு 5 வாரங்களாக ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார் என முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 40 நாட்களாகியும் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் தேர்வு என்பது பலிபீடமாக மாறி இருக்கிறது. நீட் தேர்வில் தொடர்ந்து குழப்பமான நிலை நீடித்து வருகிறது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. நீட் தேர்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது திமுகவின் கொள்கை என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள்: மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தல்

சென்னை: மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சென்னையை அடுத்த பனையூர் உள்ள வீட்டில், மக்கள் இயக்க நிர்வாகிகளுடான ஆலோசனையில் விஜய் இவ்வாறு பேசியுள்ளார். மேலும் வழக்கம் பி ஓல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். தொடர்ந்து கடன் வாங்காமல் உதவிகளை செய்யவும் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் இயக்க செயல்பாடுகள், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

நீட் தேர்வு அச்சத்தால் இதுவரை தமிழகத்தில் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்: மு.க ஸ்டாலின்

சென்னை: நீட் தேர்வு அச்சத்தால் இதுவரை தமிழகத்தில் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மரபுகளை மீறி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த ஆளுநர் இதில் தாமதிக்க வேண்டிய அவசியம் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர் என்ன முடிவு எடுத்து இருக்கிறார் என்றும் அவர் வினவியுள்ளார். மசோதா நிறைவேறி நடைமுறைக்கு வந்தால் தான் 300 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது என வைகோ குறிப்பிட்டுள்ளார். தமிழக ஆளுநர் பல்வாரிலால் புரோகித் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் அருகே போலி இ - சேவை மையம் நடத்திய கணினி மையத்துக்கு வருவாய்த்துறை சீல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே போலி இ - சேவை மையம் நடத்திய கணினி மையத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மிட்டூரில் பொதுமக்களிடம் அதிக அளவில் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்து தருவதாகவும் அனைத்து சான்றிதழும் பெற்று தருவதாக கூறியும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் மரக்கன்றுகள் நடும் பணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதூர் ஏரி கரையில் 500 மரக்கன்றுகள் நடும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி ஜெயச்சந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார்.கிருஷ்ணகிரியில் ஒளிரும் கிருஷ்ணகிரி பவுண்டேஷன் "நமது ஊர் நமது பெருமை" என்ற தலைப்பில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி புதூர் ஏரி கரையில் 500 மரக்கன்றுகள் நடும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி ஜெயச்சந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார்.இந்த ஏரியில் செண்பகம், வேம்பு, ஆலம், பாதாம் என பல வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.இந்த நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஷ் எஸ். பக்கான், வனச்சரகர் சக்திவேல், ஒளிரும் கிருஷ்ணகிரி பவுண்டேஷனின் நிர்வாகிகள் சிவகுமார், ஆனந்த் குமார், ரங்கநாதன் லாரன்ஸ், பாண்டுரங்கன், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

லடாக்கில் இந்தியா - சீனா இடையிலான பதற்றம் அதிகரிக்கக்கூடாது: அமெரிக்கா

வாஷிங்டன்: லடாக்கில், இந்தியா - சீனா இடையிலான பதற்றம் அதிகரிக்காமல் பார்த்து கொள்வதை உறுதி செய்ய விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

திருப்பத்தூர் அருகே தனியார்க்கு சொந்தமான ஹெலிகாப்டர் பணிமூட்டத்தின் காரணமாக தரையிரக்கம்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தாதன்குட்டை பகுதியில் கோயமுத்தூரிலிருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதி வரை தனியார்க்கு சொந்தமான ஹெலிகாப்டரில் 2பைலட் உட்பட 7நபர்கள் பயனம் செய்து உள்ளனர். இந்த நிலையில் திருப்பத்தூர் பகுதியில் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனையடுத்து காலைமுதல் வானம் கடும் பணிமூட்டத்துடன் காணப்படுவதால் முன்னெச்சரிக்கை நடைவடிக்காக தாதன்குட்டை என்ற பகுதியில் பைலட்கள் ஹெலிகாப்டரை பத்திரமாக தரை இறக்கி உள்ளனர். இச்சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இயந்திரம் மூலம் பாறையில் துளையிட்டபோது ஏற்பட்ட விபத்தில் கோவிந்தசாமி என்பவர் உயிரிழந்தார்.

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியால் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியால் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

அரையாண்டு சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அரையாண்டு சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கொரோனா பேரிடரால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்துள்ள நிலையில் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்த நிலையில், அரையாண்டு சொத்துவரி செலுத்துவோருக்கு கால அவகாசத்தை 45 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எதிரே திமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரி முன் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் தொடர வேண்டும் எனவும், துணை வேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி ஆர்.எஸ். பாரதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

800 திரைப்பட விவகாரம் : நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்

சென்னை: தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என்று 800 திரைப்பட விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் ' ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா என்று அவர் தெரிவித்துள்ளார்.

சொத்துவரி விவகாரத்தில் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் ட்விட்

சென்னை: சொத்துவரி விவகாரம் தொடர்பாக மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தவறை தவிர்த்திருக்கலாம், அனுபவமே பாடம் என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

குஷ்பு காங்கிரசை விமர்ச்சிப்பதை போல் அவரை விமர்சிக்க காங்கிரஸ் விரும்பவில்லை: எம்.பி. ஜோதிமணி பேட்டி

டெல்லி: குஷ்பு காங்கிரசை விமர்ச்சிப்பதை போல் அவரை விமர்சிக்க காங்கிரஸ் விரும்பவில்லை, குஷ்புவின் நிலை துரதிருஷ்டவசமானது என்று டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேட்டியளித்துள்ளார். காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்கட்சி தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்தும் கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் டி. செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முருகன் எம்எல்ஏ, பருகூர் ஒன்றியச் செயலாளர் கோவிந்தராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மத்திய அரசைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி விலகக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

கிருஷ்ணகிரியில் பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்

கிருஷ்ணகிரி: பட்டியலினத்தவர் என்பதால் ஊராட்சி செயலாளர் அரசின் தகவல்களை தெரிவிப்பதில்லை என்று கிருஷ்ணகிரி அஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், ஊராட்சி செயலாளரின் நடவடிக்கையால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Tamil Nadu 2021 உங்கள் குரல் Mega Survey

உங்கள் குரல் Mega Survey - 2 -

Proceed This Form Only After 1st Form Completed - > Form 1

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு: சென்னை பல்கலை கழகம்

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு: சென்னை பல்கலை கழகம் சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சென்னை பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. http://results.unom.ac.in என்ற இணையதளத்தில் முடிவுகளை மாவணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியர் எழுதிய மாணவர்களுக்கும் முடிவுகள் வெளியாகும் என கூறியுள்ளது.  

திறக்காத ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரியா ? : நடிகர் ரஜினிகாந்த் வழக்கு

சென்னை : ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக ரஜினி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பொதுமுடக்க காலத்தில் பயன்படுத்த முடியாமல் இருந்த திருமண மண்டபத்திற்கு விதித்த சொத்துவரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு நடிகர் ரஜினிகாந்த் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

அண்ணா பல்கலை., முன் திமுக இளைஞரணி நாளை ஆர்ப்பாட்டம்

#JUSTIN: ‘அண்ணா பல்கலை., முன் திமுக இளைஞரணி நாளை ஆர்ப்பாட்டம்’ அண்ணா பல்கலை., உறுப்புக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரி முன் திமுக இளைஞரணி நாளை ஆர்ப்பாட்டம் *அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கோரி திமுக ஆர்ப்பாட்டம்

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த முடியுமா? : உச்சநீதிமன்றத்தில் கேள்வி

டெல்லி: மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த முடியுமா? என உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு, அதிமுக தரப்பில் தொடர்ந்த வழக்கை 16-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

10-ம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா?: நீதிபதி

மதுரை: 10-ம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினர். பல பதக்கங்களை பெற்ற மாற்றுத்திறனாளிக்கு அலுவலக உதவியாளர் பணி வழங்கியதை ஏற்க முடியாது என நீதிபதி புகழேந்தி கிருபாகரன் கூறினார்.

தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து ஓ.பி.எஸ். ஆறுதல்

சேலம்: சேலம் சிலுவம்பாளையத்தில் முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு துணை முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் துணை முதல்வர். ஓ.பன்னீர்செல்வவம். தாயார் தவுசாயம்மாள் படத்திற்கு ஓ.பி.எஸ். மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

உயிருடன் இருக்கும் போதே இறந்ததாக அறிவிப்பு; உயிரோடு குளிர்சாதனப் பெட்டியில் வைத்த சகோதரர்: உயிரோடு இருந்தவரை மீட்டு சிகிச்சை

சேலம்: சேலத்தில் உயிருடன் இருந்த முதியவரை இறந்ததாக எண்ணி இரவு முழுவதும் சவப்பெட்டியில் வைத்திருப்பத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொந்த சகோதரரே இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் முதியவர் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு

சென்னை: திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அரிவாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயமடைந்த தனசேகரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்விரோதத்தில் மர்ம கும்பல் தனசேகரனை வெட்டிவிட்டு தப்பியோடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியை கல்வியாளர்களிடம் விட்டுவிட வேண்டும்: உ.பி. உதவி பேராசிரியர் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: கல்வியை கல்வியாளர்களிடம் விட்டுவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கல்வி தொடர்பாக இயற்றப்படும் சட்டங்கள். விதிமுறைகளை நிபுணர்கள் முடிவை கொண்டு இறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 87% பேர் குணம் அடைந்துள்ளனர்.: மத்திய சுகாதார செயலர் தகவல்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 87% பேர் குணம் அடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார செயலர் ராஜேஷ்பூஷன் கூறியுள்ளார். கொரோனா பாதித்த 11.69% பேர் சிகிச்சையில் உள்ளனர்; கொரோனாவால் 1.53% பேர் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 3 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 3 கிலோ போதைப் பொருள் பறிமுதல் சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 3 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மசாலா பாக்கெட்டுகளுக்குள் போதை பொருளை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு கொரியர் அனுப்ப முயற்சி செய்ததாக விகாரணையில் தெரியவந்துள்ளது.

Youth beaten to death in Thiruvarur district

திருவாரூர் மாவட்டத்தில் இளைஞர் கட்டையால் அடித்துக் கொலை திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே காடுவெட்டியில் இளைஞர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் காளிதாஸை அடித்துக் கொன்றுவிட்டு தப்பிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Negotiations with China were constructive .: Indian side comment

சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது.: இந்தியத் தரப்பு கருத்து டெல்லி: லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு மூத்த ராணுவ அதிகாரிகள் நிலையிலான 7-வது சுற்றுப் பேச்சுவார்த்தை பற்றி இந்தியத் தரப்பு கருத்து கூறியுள்ளது. எல்லை பிரச்சனை பற்றி இந்தியா-சீனா நிலைப்பாட்டை புரிந்து கொள்ள பேச்சு உதவியதாக இந்திய அதிகாரி பேட்டி அளித்துள்ளார்.

How to live happily without caring for parents: Supreme Court question?

பெற்றோரை பார்த்துக் கொள்ளாமல் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடிகிறது: உச்சநீதிமன்றம் கேள்வி டெல்லி: பரம்பரை சொத்தின் வருவாயை அனுபவித்துக் கொண்டு தந்தைக்கு உதவாத பிள்ளைகள் மீது நீதிபதிகள் கோபம் அடைந்துள்ளதாக கூறினர். பெற்றோரை பார்த்துக் கொள்ளாமல் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடிகிறது என சகோதரர்களிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பரம்பரை சொத்தின் வருவாயை அனுபவிக்கும் மகன்கள் தனக்கு உதவாமல் வீட்டை விட்டு துரத்தியதாக தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

BASIC HTML TUTORIAL FOR BEGINNERS

Image
Basic HTML HTML stands for Hyper Text Markup Language. HTML used by web browsers in determining how to display a web page. it is the underlying foundation of website design. it is a combination of plain text and tags. Tags tell the browser how to display contents of the page. you use tags every time you want to format a text, insert image or table. HTML documents are also called web pages. Role of each tag in a document: 1.  <html></html>  all HTML documents begin and end with these tags. they tell browser that it is an HTML document. 2.  <head></head>  head tags encapsulate meta information, such as the document's title, keywords and description information that will be used by search engines. 3.  <title></title>  title tags define the title of the document, that will be displayed in title bar of the browser. 4.  <body></body>  this is body section of document and document's viewable contents w...

Ka Pae Ranasingam Trailers and Videos

https://youtu.be/UkYwGi2v1Bo

Bogan Trailers and Videos

https://youtu.be/Ky5VF7IhXac

Bomma Blockbuster Trailers and Videos

https://youtu.be/psPsx6Q4PuE

Mosagallu Trailers and Videos

https://youtu.be/F8awPo7DiOA

No one can stop me from meeting Hathras victim's family, says Rahul Gandhi

ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதை யாராலும் தடுக்க முடியாது: ராகுல்காந்தி டெல்லி: ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சி குழுவினர் இன்று மதியம் ஹத்ராஸ் பயணம் மேற்கொள்கின்றனர். ஏற்கனவே உத்திரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு தள்ளி விடப்பட்ட நிலையில் மீண்டும் ராகுல் காந்தி செல்கிறார்.

Pondicherry Doctors and Nurse Protest

புதுச்சேரியில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஒருபுறமும், நோயாளிகள் மறுபுறமும் போராட்டம் புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஒருபுறமும், நோயாளிகள் மறுபுறமும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர்களை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள், செவிலியர்களை கண்டித்து நோயாளிகள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.