Posts

Showing posts from December, 2019

Important message for SBI bank account holders who use ATM for money withdrawals

SBI: Do you have an account in India's largest State Bank India (SBI)? Do you withdraw over Rs 10,000 from ATM? Here is an important message for you from your bank - SBI. What is the message? Key details? - State Bank of India (SBI) has announced the launch of OTP-based ATM withdrawals above Rs. 10,000. - SBI is introducing the OTP based cash withdrawal system across all SBI ATMs w.e.f. January 1, 2020 which would be functional between 8 P.M. to 8 A.M. - SBI has urged its customers to register or update their mobile numbers What does it mean? -Customers at SBI ATMs, along with Debit Card PIN will also have to put OTP generated on their mobile numbers registered with the bank while withdrawing cash above Rs. 10,000. What's the benefit to SBI customers? - With this facility SBI has added another layer of safety and security in all its ATMs to minimize the number of unauthorized ATM transactions. -This additional factor of authentication for ATM cash withdrawals will protect SBI d...

TNPSC - ORAL TEST FOR COMBINED ENGINEERING SERVICES EXAMINATION AND ASSISTANT TRAINING OFFICER

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலை பணிகளுக்கான – உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து – ஆங்கிலம்) மற்றும் உதவி பயிற்சி அலுவலர் (செயலக நடைமுறை) பதவிகளின் 13 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை  19.04.2019  அன்று வெளியிடப்பட்டு 22.06.2019 அன்று 349 விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து – ஆங்கிலம்) பதவியானது சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு,, தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வாகும் மற்றும் உதவி பயிற்சி அலுவலர் (செயலக நடைமுறை) பதவியானது தேர்வாணையத்தால் முதன்முறையாக நடத்தப்பட்ட தேர்வாகும். இத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் 19.12.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளன.  இதுபோன்று, அரிய பதவிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள் இருப்பினும் முக்கியத் தேர்வுகளுக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இதுபோன்ற தேர்வுகளுக்கும் அளிக்கப்பட்டு, தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எழுத்துத் தேர்...

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அட்டவணை ஜனவரியில் வெளியீடு

குரூப் 1, குரூப் 2 உட்பட அரசு பணியிடங்களுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் அரசு பணியிடங்களுக்கான தேர்வுக் கால அட்டவணை வெளியிடப் படும். அந்தவகையில் 2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளியானது. அதில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை அரசு துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஜனவரி மாதத்திலும், ஒருங்கிணைக்கப்பட்ட குரூப் 2 தேர்வு அறிவிப்பு மே மாதத்திலும் வெளியாக உள்ளது. இதேபோல், குரூப் 4 பதவிகளுக்கான அறி விப்பு செப்டம்பர் மாதம் வெளி யாக உள்ளது. மேலும், குரூப் 3, குரூப் 6, குரூப் 7 மற்றும் குரூப் 8 பதவிகளில் அடங்கிய பணியிடங்களுக்கான அறிவிப்புகளின் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர பொறியாளர் பணிகள் உட்பட 23 பிரிவுகளுக்கான தேர்வு விவ ரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களை மேற்கண்ட டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வர்கள்...

5 Quick Affiliate Marketing Methods to Grow your Business to the New Levels

Partner showcasing is one of the most well known approaches to profit online nowadays. Because of the consistently developing web and a huge number of sites, it has cleared a path for some independent companies who flourish with this thought. Be that as it may, there are numerous advantages and disadvantages to assess before you start with partner promoting with the expectation to gain heaps of cash. You need to gauge the advantages and disadvantages to see whether it's truly getting down to business for your business. Offshoot showcasing is a wide term that covers a few strategies that one can apply on their site and win benefit. At the point when utilized mutually with a rumored offshoot advertising programming you would know where you remain with the snaps, and changes helping you monitor your benefits. Before we discover which member promoting strategies can assist you with gaining more income, how about we perceive how subsidiary advertising has developed throughout the years....

A Full Guide to Setting Up Your Own Affiliate Marketing Program

Are you one of those people who are interested in earning some extra income with an ROI of 1200% and that is for every dollar you invest you get back 13. Then you have come to the right place. Resume that all the work is done for the system to set up then it would be highly easy to maintain and just let more money coming to your account. That would be one hell of a dream to come to right? I don't know about you but I would certainly love to have everything in hand. By reading the above paragraph, you must have understood that I am of course talking about an affiliate program and that too running your own affiliate program . Of course, there are a lot of things such as what would a potential affiliate look at when deciding on what kind of products and services to promote, what kind of affiliate management software is available, and a lot more. But first things first What is an affiliate marketing? A performance based marketing that involves people who are marketers and brands who ...

சூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை அடைப்பு

பம்பை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை கோயிலின் நடை காலை 7.47 மணி அளவில் சாத்தப்பட்டது. மீண்டும் 11.30 மணிக்கு சபரிமலை கோயிலின் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐயப்பனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.

Sunny Leone Evergreen Gallery

Image

சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 'டிக்-டாக்'கில் கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாம்பரத்தை சேர்ந்த அஜித்குமார், நிஷாந்குமார், கிஷோர், மணிகண்டன், சுரேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தியூர் அருகே கடும் பனிமூட்டம்

அந்தியூர்: அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பர்கூர், தாமரைக்கரை, ஊசிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மக்கள் விரோத நடவடிக்கைகளை கைவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக சரிந்து ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 6 ஆண்டுகால பாஜக ஆட்சி பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாததன் அடையாளம் இது என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

எஸ்பிஐயின் 4 தலைமை மேலாளர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு

கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக எஸ்பிஐயின் 4 தலைமை மேலாளர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு சென்னை: ரூ.35 கோடி கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக எஸ்பிஐயின் 4 தலைமை மேலாளர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலை எஸ்பிஐ வங்கியில் பணியாற்றிய 4 தலைமை மேலாளர்கள் உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் 13 இடங்களில் காற்றாலை அமைப்பதாக 2014ல் கடன் வாங்கி 7 இடங்களில் மட்டுமே அமைத்ததாக புகார் எழுந்துள்ளது.

கிண்டி சிறுவர் பூங்காவில் கட்டணம் உயர்வு

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் குழந்தைகளுக்கு கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.20-ஆகவும், பெரியவர்களுக்கு ரூ.20-லிருந்து ரூ.50-ஆகவும் உயர்வு சென்னை: சென்னை கிண்டியில் சிறுவர் பூங்காவில் குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.20 லிருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. சிறுவர்களை கவரும் வகையில் வனவிலங்குகளின் அனிமேஷன் காட்சிகள் கிண்டி பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புலி, டால்ஃபீன், கங்காரு, அனகோண்டா, டைனோசர் போன்ற விலங்குகளின் காட்சி திரையில் பார்க்க முடியும். நாட்டிலேயே முதல்முறையாக இதுபோன்ற விலங்குகளின் காட்சிப்படம் நவீனமுறையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆந்திராவில் எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து

ஆந்திரா: கிழக்கு கோதாவரியில் பீரா ராமசந்திராபுரத்தில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. கிருஷ்ணகிரி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு டிசம்பர் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

லக்னோவில் வாஜ்பாய் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி லக்னோ: லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். லக்னோவில் வாஜ்பாய்க்கு 25 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. வாஜ்பாய் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாளை சூரிய கிரகணம்

நாளை சூரிய கிரகணம் வானியல் அபூா்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 26) காலை 9 மணி முதல் மதியம் 12.29 மணி வரை நிகழ இருக்கிறது. தமிழகத்தில் காலை 8 மணி முதல் 11.15 மணிவரை நாம் இதைப் பார்க்கலாம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் தொடக்கம்

Image
சென்னை: குடியுரிமை சட்டம் தொடர்பாக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தகட்ட நடவடிக்கைபற்றி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்தில் துரைமுருகன், வைகோ, கே.வி.தங்கபாலு, காதர்மொய்தின்,ஜவாஹிருல்லா, அப்துல் சமது ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

கரூர் குளித்தலை அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பிரபாகரன், சேகர், ஷாஜஹான், செந்தில்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்

அரக்கோணத்தில் இரவு ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் புதன்கிழமை மரணமடைந்தார்.

நாக்பூர் மேயர் மீது துப்பாக்கிச்சூடு

நாக்பூர் மேயர் சந்தீப் ஜோஷி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தனது காரில் பயணித்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். அதில், சந்தீப் ஜோஷியை நோக்கி மூன்று தோட்டாக்கள் சுடப்பட்டது. இந்த கொலைவெறித் தாக்குதலில் இருந்து நாக்பூர் மேயர் சந்தீப் ஜோஷி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்

டெல்லி: டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. அடுத்தாண்டு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் குறித்து நிதியமைச்சர்களுடன் நிர்மலா ஆலோசிக்கிறார். தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ், புதுச்சேரி சார்பில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஜாபராபாத் பகுதிகளில் 144 தடை உத்தரவு

டெல்லி: டெல்லியில் நேற்று மோதல் ஏற்பட்ட சீலாம்பூர், ஜாபராபாத் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் - போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரியாணி வழங்கியதாக தகவல்

திண்டுக்கல்: செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வளர்மதி பிரியாணி வழங்கியதாக தகவல் வெளியாகியது. இத்தகவலை அறிந்து தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 156 பேர் மீது வழக்குப்பதிவு

கல்பாக்கம்: கல்பாக்கத்தில் அணுமின் நிலைய நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதி நுழைவு வாயிலை முடிய அணுமின் நிலைய நிர்வாகத்தை கண்டத்து போராட்டத்தில் ஈடுபட்ட 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் கவிதா தற்கொலை

சேலம்: அம்மாபேட்டை பகுதியில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் கவிதா தற்கொலை செய்து கொண்டார். குழந்தை திவ்யஸ்ரீ அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் மற்றோரு குழந்தை ஸ்ரீமதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களை பாதுகாப்பதற்காகவே பல்கலை.யில் போலீஸ் நுழைந்ததாக தகவல்

டெல்லி: வன்முறையின்போது மாணவர்களை பாதுகாப்பதற்காகவே ஜாமியா பல்கலை.யில் போலீஸ் நுழைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் பதவு செய்த எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவித்துள்ளது.

கோரிக்கைகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளோம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழக வணிகர்கள் மற்றும் சிறு தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.1,338 கோடி மற்றும் ஐஜிஎஸ்டி ரூ.4,500 கோடியை வழங்க வலியுறுத்துவோம் எனவும் கூறியுள்ளார்.

சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் முன்னாள் பேராசிரியை தனலட்சுமி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் முன்னாள் பேராசிரியை தனலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரியின் முதல் தளத்தில் உள்ள அறையில் தற்கொலை செய்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

சென்னை: காவல் துறையால் கைது செய்யப்பட்டு சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நள்ளிரவில் விடுவிக்கப்பட்ட நிலையில் பல்கலை. வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் சூழ்நிலையில் சென்னை பல்கலை. யிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2-வது நாளாக பல்கலை. வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்திராயன்-3 திட்ட இயக்குனராக வீரமுத்துவேலை நியமித்துள்ளது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன்-3 திட்ட இயக்குனராக வீரமுத்துவேலை இஸ்ரோ நியமித்துள்ளது. ஏற்கனவே திட்ட இயக்குனராக இருந்த வனிதா செயற்கைக்கோள், தகவல் மேலாண்மை பிரிவு துணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிர்பயா குற்றவாளி மறு ஆய்வு மனு மீது உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரணை

நிர்பயா வழக்கில் மரண தண்டனையை உறுதிசெய்து 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி குற்றவாளி அக்ஷய் குமார் சிங் அளித்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போபண்ணா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றவாளி அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனு மீதான விசாரணையை 3 பேர் அடங்கிய அமர்வு புதன்கிழமை விசாரிக்க உள்ளது.

Dagaalty Trailers and Videos

https://youtu.be/bRpl_g66gZs

Prathiroju Pandage Trailers and Videos

https://youtu.be/dDNz5naywZQ

Champion Trailers and Videos

https://youtu.be/Qaz6VUZT2C0

Disco Raja Trailers and Videos

https://youtu.be/PDky1zSO7N8

Venky Mama Trailers and Videos

https://youtu.be/b8gI3ijht8E

Darbar Trailers and Videos

https://www.youtube.com/watch?v=FdVuB1G2G_g&feature=youtu.be

Theerpugal Virkapadum Trailers and Videos

https://youtu.be/QCwYXIKKKKA

Mafia: Chapter 1 Trailers and Videos

https://youtu.be/4hbyGzXJNdw

Donga Trailers and Videos

https://youtu.be/1yvkExmtxeg

Thambi Trailers and Videos

https://youtu.be/y2vwIiLyt1Y

Sumo Trailers and Videos

https://youtu.be/kBSGv3sXAgw

Ala Vaikuntapuramlo Trailers and Videos

https://www.youtube.com/watch?v=rvzWljqIRyU&feature=youtu.be

Hero Trailers and Videos

https://www.youtube.com/watch?v=5FZnvzAA2iQ&feature=youtu.be

Pattas Trailers and Videos

https://www.youtube.com/watch?v=fVYdM091ozo&feature=youtu.be

Raja Bheema Trailers and Videos

https://www.youtube.com/watch?v=5BQL2wfZnT0&feature=youtu.be

Pizhai Trailers and Videos

https://youtu.be/HOa86oQlmcE

பாலியல் குற்றவாளிகளை 21 நாளில் தூக்கு : ஆந்திராவில் சட்டம் நிறைவேற்றம்!

அமராவதி: பாலியல் குற்றவாளிகளை 21 நாளில் விசாரித்து தூக்கு தண்டனை அளிக்க ஆந்திராவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர, பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.

நடப்பாண்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 280 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 280 பேர் நடப்பாண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொடர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த சிதம்பரம் சரவணன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்!

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடமேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான ரூ.2 லட்சத்தில் தொடங்கி ரூ.15 லட்சத்தில் முடிவடைந்துள்ளது. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எடமேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான ஏலத்தின், பெண் வேட்பாளர்களின் கணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

திருவாரூர் : சிறுமிகள் அடமானம் வைக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்கு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சிறுமிகள் அடமானம் வைக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகள்கள் சங்கீதா, கவிதா இருவரும் அடமானம் வைக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமிகளை வளர்த்து வந்த பாட்டி விஜயலட்சுமி என்பவரிடம் சிறுமிகளை தலா ரூ.10 ஆயிரத்துக்கு அடமானம் பெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயலட்சுமி மற்றும் சிறுமிகளை பணம் கொடுத்து வாங்கிய சகுந்தலா, கனகா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுத்த நவடிக்கைகள் குறித்து மத்தியமைச்சர் நிர்மாலா சீதாராமன் விளக்கம

புதுடெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுத்த நவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன், சிறு குறு, நடுத்தர தொழில்களுக்குத் தேவையான நிதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டதாகவும், கட்டுமானத் தொழிலை ஊக்குவிக்கும் வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமானத்துறைக்கு மொத்தம் ரூ.4.47 லட்சம் கோடி கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்செக்ஸ் 428 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை: பணவீக்க விகிதம் உயர்வு, தொழில் உற்பத்தி சரிவு என்ற எதிர்மறை செய்திகள் வந்த போதிலும் பங்குச்சந்தைகள் பெரும் ஏற்றமடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 428 புள்ளிகள் உயர்ந்து 41,010 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 115 புள்ளிகள் அதிகரித்து 12,087 புள்ளிகளில் முடிந்துள்ளது.

ஜெ., குயின் இணையதள தொடருக்கு தடை கோரி புதிய மனு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் குயின் இணையதள தொடருக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குயின் இணையதள தொடர் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் தடைவிதிக்க கோரி ஜோசப் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழக ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம் புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவமுள்ள சோமநாதன் ஐஏஎஸ், மத்திய அரசின் செலவினங்களை நிர்வகிக்கும் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு மதுரை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில் ஏன் அடுத்தக்கட்ட விசாரணையை தொடரக்கூடாது? என்று கேள்வியெழுப்பியுள்ள நீதிமன்றம், 750 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

போராட்டம் எதிரொலி: ஷில்லாங் பயணத்தை ரத்து செய்தார் அமித் ஷா

வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் எதிரொலி: ஷில்லாங் பயணத்தை ரத்து செய்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா புதுடெல்லி: மத்திய அமைச்சர் அமித் ஷா தமது ஷில்லாங் பயணத்தை செய்த்துள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அமைச்சர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

நிலக்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். திருச்சி உறையூரை சேர்ந்த உத்திராபதி, சங்கீதா, அபிநயஸ்ரீ, ஆகாஷ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சென்னை, திருச்சி மாவட்டங்களில் வீடியோக்களை பதிவேற்றியதாக பல ஐ.பி. அட்ரஸ்கள் கண்டுபிடிப்பு

சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வீடியோக்களை பதிவேற்றியதாக பல ஐ.பி. அட்ரஸ்கள் கண்டுபிடிப்பு சென்னை: சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி மாவட்டங்களில் வீடியோக்களை பதிவேற்றியதாக, பகிர்ந்ததாக பல ஐ.பி. அட்ரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டால் குடும்பமே சைனட் சாப்பிட்டு தற்கொலை

விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டால் குடும்பமே சைனட் சாப்பிட்டு தற்கொலை. அருண் அவரது மனைவி சிவகாமி மகள் பிரியதர்ஷினி இரண்டாவது மகள் பாரதி மூன்றாவது மகள் நான்கு மாத குழந்தை யுவஸ்ரீ ஆகிய 5 பேர் பலியாகினர் https://youtu.be/GKDZpAkEW8I

கிருஷ்ணகிரி-பனி சரிவில் இறந்த இராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி

Image
கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனப்பள்ளி ஊராட்சி கும்மனூர் கிராமத்தை சேர்ந்த இராணுவ வீரர் சந்தோஷ் த.பெ. நராஜன் (வயது.23) மெட்ராஸ் என்ஜீனிரிங் குருப் - சாப்பர் கிரேடு பிரிவில் பணியாற்றி, அருணாசலம் பிரதேசம் ரியாண்டு மலை பகுதியில் பணியின் போது பனி சரிவில் வாகன விபத்து ஏற்பட்டு இறந்த இராணுவ வீரரின் உடலுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.சு.பிரபாகர் இ.ஆ.ப. அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் ஆகியோர் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

குரூப்-1 நேர்காணல் டிச. 23-31 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்: டி.என்.பி.சி. தகவல்

குரூப்-1 பணிக்கான நேர்காணல் திட்டமிட்டபடி டிச. 23-31 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்: டி.என்.பி.சி. தகவல் சென்னை: குரூப்-1 பணிக்கான நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று டி.என்.பி.சி. தெரிவித்துள்ளது. டிசம்பர் 23-31 வரை(25,29 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என டி.என்.பி.சி. தகவல் அளித்துள்ளது. திட்ட அலுவலர், சிறை அலுவலர் உள்ளிட்ட பதவிக்கான எழுத்துத்தேர்வும் டெஸம்பர் 21,22 ல் திட்டமிட்டபடி நடக்கும்.

அசாம் போராட்டத்தை எதிர்கட்சிகள் தூண்டிவிடுவதாக மோடி குற்றசாட்டு

அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தை எதிர்கட்சிகள் தூண்டிவிடுவதாக மோடி குற்றசாட்டு டெல்லி: அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டத்தை எதிர்கட்சிகள் தூண்டிவிடுவதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியபோது எதிர்கட்சிகள் மீது மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

வாரச்சந்தையில் ரூ.500 கள்ளநோட்டு கொடுத்த மூதாட்டி கைது

மேச்சேரி வாரச்சந்தையில் ரூ.500 கள்ளநோட்டு கொடுத்து பொருட்களை வாங்கிய மூதாட்டி கைது சேலம்: மேச்சேரி வாரச்சந்தையில் ரூ.500 கள்ளநோட்டு கொடுத்து பொருட்களை வாங்கிய மூதாட்டி பிடிப்பட்டார். கள்ளநோட்டை கொடுத்த கர்நாடகாவை சேர்ந்த மூதாட்டி செல்லம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

50வது பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

50வது பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து சென்னை: 50வது பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள், புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் என கூறினார். ராக்கெட்டை ஏவ அல்லும், பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள், என பழனிசாமி வாழ்த்தியுள்ளார்.

அரியலூர் திருமானுர் அருகே அன்னிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் படுகாயம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானுர் அருகே அன்னிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமானுர் தேசிய நெடுஞ்சாலை அருகே கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இரும்பு ஏணியில் ஏறி வேலை செய்துகொண்டிருந்த போது மோட்டாருக்கு சென்ற மின்கம்பி உரசியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

அசாமில் அமைதி காக்க முதல்வர் சுனோவால் வேண்டுகோள்

அசாமில் போராட்டக்காரர்கள் அமைதி காக்க அம்மாநில முதல்வர் சுனோவால் வேண்டுகோள் அசாம்: அசாமில் போராட்டக்காரர்கள் அமைதி காக்க அம்மாநில முதல்வர் சுனோவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாமில் கலவரம் நடந்து வருகிறது.

ஜெயலலிதா குயின் படங்களுக்கு தடைஇல்லை: உயர்நீதிமன்றம்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்த தலைவி, குயின் படங்களுக்கு தடைஇல்லை: சென்னை உயர்நீதிமன்றம் சென்னை: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தும் தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடர்க்கு தடையில்லை. ஜெ.தீபா பற்றி குயின் இணையதள தொடரில் காட்சிகள் ஏதும் இல்லை என இயக்குனர் கெளதம் மேனன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி அருகே தீவிபத்து: 3 கூரை வீடுகள் எரிந்து நாசம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 கூரை வீடுகள் எரிந்து நாசம் கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எலவத்தடி கிராமத்தில் மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பலாகின. அங்கு ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.,

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி வென்றது இந்தியா

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி : 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா வான்கடே: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.

டிசம்பர் -12: பெட்ரோல் விலை

டிசம்பர் -12: பெட்ரோல் விலை ரூ.77.92, டீசல் விலை ரூ.69.81 சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.92 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.81 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்

உள்ளாட்சி மன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் மற்றும் வேட்பாளர் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் உள்ளாட்சி ம்னற வாக்களர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே போட்டியிட இயலும் வேட்பாளரின் பெயரை உள்ளாட்சி மன்ற வாக்களர் பட்டியலில் உள்ள பாகம் எண் வரிசை எண்ணை சரி பார்த்துக் கொண்டு அதை வேட்புமனுவில் உரிய இடத்தில் குறிப்பிட வேண்டும். முன்மொழிபவரின் பெயர் பாகம் எண் வரிசை எண் ஆகிய விபரத்தை உள்ளாட்சி வாக்களர் பட்டியலில் சரி பார்த்துக் கொண்டு அதை வேட்புமனுவில் உரிய இடத்தில் கவனமாக பிழையின்றி குறிப்பிட வேண்டும். ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பு மனுவுடன் அபிடவிட் இனைத்து தாக்கல் செய்ய வேண்டும். அதில் உங்கள் அசையும் அசையா சொத்து எவ்வளவு என்கின்ற விபரம் , உங்கள் கடன் விபரம், வங்கி கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்கின்ற விபரம், ஏதேனும் வழக்கு இருந்தால் அதன் முழு விபரம் தெரிவிக்க வேண்டும், வேட்பாளர் அவரின் குடும்பத்தினரின் அசையும் அசையா சொத்து விபரம் குறிப்பிட வேண்டும், கையிருப்பு ரொக்கம் நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள் பற்றிய விபரம் குறிப்பிடவேண்டு...

அசாம் குவஹாத்தி, காமரூப் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்

அசாம் மாநிலத்தில் கலவரத்தால் பாதித்த குவஹாத்தி, காமரூப் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் அசாம்: அசாம் மாநிலத்தில் கலவரத்தால் பாதித்த குவஹாத்தி, காமரூப் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் காரணமாக அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்ட்டுள்ளனர்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பிரதமர் மோடி ட்விட்

இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி ட்விட் டெல்லி: நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள் இது; இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பல ஆண்டுகளாக துன்புறுத்தப்பட்டு வரும் மக்களின் துயரத்தை நீக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை ஸ்டாலின்

மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை: மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது... திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி சென்னை: மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்னும் முழுமையாக வெளிவரவில்லை, தீர்ப்பு குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்படுகின்றன எனவும் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி* சென்னை: உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அனைவரும் ஏற்கும்படி கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா

காரசார விவாதங்களுக்கு இடையே மாநிலங்களவையில் நிறைவேறியது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா டெல்லி: காரசார விவாதங்களுக்கு இடையே மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. மக்களவையை தொடர்ந்து இன்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து காரசார விவாதங்களுக்கு இடையே இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

கடைசி T20 போட்டி

கடைசி T20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா வான்கடே: கடைசி T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.

இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி ஹைதராபாத்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 94 ரன்களும், லோகேஷ் ராகுல் 62 ரன்களும் எடுத்துள்ளனர். மேற்கு இந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மியர் 56 ரன்களும், எவின் லூயிஸ் 40 ரன்களும் எடுத்துள்ளனர்.

டிசம்பர்-07 : பெட்ரோல் டீசல் விலை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.53 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

₹2000 ஆயுள் முடிகிறதா?

வரும் ஜன 1 முதல் ₹2000 செல்லாது என்ற தகவல் சோஷியல் மீடியாவில் பல மாதங்களாக உலா வருகிறது. இதை ரிசர்வ் வங்கி இது வரை மறுக்கவில்லை என்பதால் உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் பொருளாதார விவகார செயலாளராக இருந்த எஸ் சி கார்க் ஒரு நிகழ்சியில் பேசுகையில் "பழைய 500 மற்றும் 1,000 நோட்டுகளுக்கு பதிலாக மோடி அரசாங்கம் கொண்டு வந்த ₹ 2,000 நோட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை பண மதிப்பிழைப்பு செய்யவதின் முலமாக பதுக்கல் ஒழிக்கப்படும் " என்று கூறியது தான் இந்த சர்ச்சைக்கு காரணமாக இருக்கலாம்.

டிச.ர் 26-ம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம்

டிச.ர் 26-ம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது: வான் இயற்பியல் ஆய்வகம் கொடைக்கானல்: 30ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 26-ம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. டிச. 26-ம் தேதி காலை 8.36 மணிக்கு தொடங்கும் கிரகணம் 10.30-க்கு முழுமை பெற்று 1.33 மணிக்கு விலகும் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். சூரிய கிரகணத்தால் தென் தமிழகத்தில் உள்நிழலும், வட தமிழகத்தில் வெளிநிழலும் படியும், வெற்றுக் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம்; சூரியக்கண்ணாடி வழகியாக பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கோவில் கார்த்தீகை தீப திருவிழா 4ஆம் நாள்

Image
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்தீகை தீப திருவிழா 4ஆம் நாள் இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மயில்வாகனத்தில் முருகர் வள்ளி தெய்வயானை காமதேனு வாகனத்தில் சாஸ்வதி கற்பக விருஷம் வாகனத்தில் அண்ணாமலையார் சமேத உண்ணாமுலைய ம்மன் சின்ன ரிஷப வாகனத்தில் சண்டிகேஷ்வரர் வீதியுலா வந்த போது

பா.ஜ.க. மூத்த தலைவர் மீது பாலியல் புகார் கூறிய கல்லூரி மாணவிக்கு ஜாமின்

பா.ஜ.க. மூத்த தலைவர் சின்மயானந்த் மீது பாலியல் புகார் கூறிய உத்தரப்பிரதேச சட்டக்கல்லூரி மாணவிக்கு ஜாமின் உத்தரப்பிரதேசம்: பா.ஜ.க. மூத்த தலைவர் சின்மயானந்த் மீது பாலியல் புகார் கூறிய உத்தரப்பிரதேச சட்டக்கல்லூரி மாணவிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜாமின் கிடைத்ததை அடுத்து 2 மாத சிறைவாசத்துக்கு பிறகு சட்டக்கல்லூரி மாணவி வெளியே வர உள்ளார்.

பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தெலுங்கானா: தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் மாணவி பாலியல் வழக்கில் மற்றொரு முக்கிய நபர் கைது

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கிய நபர் கைது கோவை: கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு முக்கிய நபரான கார்த்தி என்பவரை கைது செய்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

விபத்தில் மரணமடைய மோசமான சாலைகளும் தான் காரணம்: சென்னை உயர்நீதிமன்றம்

இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணமடைய மோசமான சாலைகளும் தான் காரணம்: சென்னை உயர்நீதிமன்றம் சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணமடைய காரணம் ஹெல்மட் அணியாதது மட்டுமல்ல, மோசமான சாலைகளும் தான் காரணம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளை முறையாக பராமரிப்பது பற்றி கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 14-ம் தேதி முதல்வர், தமிழக அரசை பற்றி சீமான் அவதூறாக பேட்டி அளித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து சற்றுநேரத்தில் ப.சிதம்பரம்

டெல்லி: டெல்லி திகார் சிறையில் இருந்து சற்றுநேரத்தில் ப.சிதம்பரம் விடுதலை ஆகிறார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 106 நாட்களாக ப.சிதம்பரம் சிறையில் இருந்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, ஏ.எஸ்.போபன்னா, ஹிரிஷிகேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, 106 நாட்களாக டெல்லி திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

சூடானில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழப்பு

சூடானில் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு சூடான்: சூடானில் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். சூடான் தலைநகர் கார்தும் நகரில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னை ஆயிரம்விளக்கு காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னை ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜபாண்டி பணியிடை நீக்கம் சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜபாண்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வணிக வளாகத்தில் திருட்டு குறித்து விசாரிக்க சென்ற போது செல்போன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிசிடிவி பதிவின் அடிப்படையில் விசாரிக்கப்பட்ட நிலையில் எஸ்.ஐ. ராஜபாண்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ப.சிதம்பரத்துக்கு-ராகுல் காந்தி ட்வீட்

ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது: ராகுல் காந்தி ட்வீட் டெல்லி: ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். ப.சிதம்பரத்தை 106 நாட்கள் சிறையில் வைத்தது பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் பிரதமரிடம் திமுக எம்பிக்கள் மனு

டெல்லியில் மொத்தம் 16 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் திமுக எம்பிக்கள் மனு டெல்லி: மொத்தம் 16 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் திமுக எம்பிக்கள் மனு அளித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை திமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் அளித்தனர்.

இமயமலை சாரலில் நித்தியானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்

Breaking இமயமலை பகுதியில் பேசிய நித்தியின் வீடியோக்கள், பிடதி ஆசிரமத்தில் இருந்து பதிவேற்றம் என தகவல் இருப்பிடம் தெரிய வந்துள்ளதால், நித்தியை, விசாரணைக்கு உட்படுத்த போலீசார் திட்டம் தென் அமெரிக்கா அருகே தனித்தீவு வாங்கி குடிபெயர்கிறார் நித்தி என்று கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பம் நித்தியானந்தாவின் நடவடிக்கைகளை உளவு அமைப்புகள் தொடர்ந்து கண்காணிப்பதாக தகவல் தனித்தீவுக்கு கைலாசா என பெயரிட்டு, அங்கே குடியுரிமை பெற இணையத்தில் வேண்டுகோள் விடுத்து வருகிறார் நித்தியானந்தா கைலாசா தீவுக்கு தனிக்கொடி, சின்னங்கள், அமைச்சர் இலாகாக்களையும் அறிவித்திருந்தார் நித்தியானந்தா

புதுச்சேரி மாநிலத்தில் குட்கா விறக் கூடாது: முதல்வர்

புதுச்சேரி மாநிலத்தில் வியாபாரிகள் குட்கா, போதைப் பொருட்களை விறக் கூடாது: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வியாபாரிகள் குட்கா, போதைப் பொருட்களை விறக் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில் குட்கா என போதைப்பொருட்களை விற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என நாராயணசாமி கூறியுள்ளார். தடையை மீறி குட்கா விற்பதை தடுக்க கடைகளில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இறுதியில் 'வாய்மை வென்றது' ப.சிதம்பரத்துக்கு ஜாமின்

டெல்லி: இறுதியில் ' வாய்மை வென்றது' என்று ப.சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்தது பற்றி காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து ஜாமின் வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம் என வழக்கறிஞர் அபிஷேக்சிங்கி கூறியுள்ளார்.

Maria Sharapova Photos - Galleries

Image

Roger Federer Images and Galleries - High Quality

Image