Posts

Showing posts from January, 2020

2020 - சனிபெயர்ச்சி பலன்கள் | Sani Peyarchi 2020 | AstaSidhar

https://youtu.be/IAoD6JKrcAI

ரஜினி பேசியது சரியா? தவறா? மக்கள் கருத்து..

Watch the Video Before Cast your Vote [poll id="3"] https://www.youtube.com/watch?v=ZumVD-9LQFk

Pattas Trailers and Videos

https://youtu.be/FqyayYP36mk

Adho Andha Paravai Pola Trailers and Videos

https://youtu.be/01dGpPosHsw

Psycho Trailers and Videos

https://youtu.be/BLN7_A8zAgg

Instant Loan Using Aadhar?

✅ Verified Get instant Loan with only your aadhar card…. Min 1000 Max 500000 Go to this link… 👇  http://bit.ly/2tBENW0 http://bit.ly/2tBENW0 and Register your Number…. After that Go to the Mobile App Given on that Website. Go and Apply Loan with your Document ( Aadhar ) Wait for few Hours… If your Income and Document is Original Verification will be Done fast. After Approval your loan will be credited to your bank account. Note : 1.Only Genuine Docs.. 2.If your income is low you will get low amount with short time of repay … after that small loan paid given time next loan will be increased. (Min 1000 Max 50000) 3.If you not paid cibil will be affected so be clear while you applying loan… Thank you….

Do you support NRC & CAA?

[poll id="2"] What is NRC ? National Register of Citizens or abbreviated as NRC is a registry containing names of all the people who qualify to be Indian Citizen.The main purpose of this registry is to identify foreign nationals in India. There are certain conditions which have to be fulfilled to finally get entry in the NRC. Until now, it has only been applied in Assam but on 20th November 2019, India’s Home Minister Mr. Amit Shah proposed a nationwide implementation of this registry however It is not yet declared as to what changes (if any) will be made in the nationwide NRC. What is CAA Citizenship Amendment Act proposes that people will be given Indian Citizenship if they fulfill the following conditions: - They must be from Pakistan, Afghanistan or Bangladesh. - They must have entered in India on or before December 31, 2014 - They must belong to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community

ஊரக உள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல் எவ்வாறு நடைபெறும்? எப்போது தொடங்கும்?

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள மறைமுக தேர்தலில் ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நேரடி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 214 இடங்களையும், திமுக 244 இடங்களையும் கைப்பற்றியது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1 மணிக்கு முடிந்துவிடும். மாவட்ட உள்ளாட்சிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்.. 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் தேர்தல் 2 அதிகாரிகள் இந்த தேர்தலில் ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஊராட்சி ஒன்றிய தலைவர் விரும்புவோர் ஊராட்தி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலை மாவட்ட வளர்ச்சி அதிகாரி தலைமையிலான குழு நடத்தும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அதிகாரிகளிடம் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அகர வரிசை டிக் மார்க் அவ்வாறு பதிவு செய்யும் பெயர்களை அச்சிடப்பட்ட வா...

Top Payment Gateways in India

Image
Is it accurate to say that you are running an energizing startup or maybe constructing a strong and client driven brand? In the event that truly, at that point you would without a doubt run into the test of finding the best installment door suppliers in India. Then again, perhaps you are despondent and unsatisfied with your present passage specialist organization, and are searching for the following best and modest Payment Gateway in India who doesn't settle on quality, execution, and the guaranteed issue free client experience for your clients. At that point, you are in the perfect spot. Before we present you the installment door list, we need to guarantee you that we don't support a particular portal. We plan to do all the legwork and present you with the discoveries as a rundown, sparing you time, cash, and different assets. We have considered seven parameters to list down data on the installment portal decisions. They are charges pertinent, simplicity of documentation, init...

சந்திர கிரகணம் வெறும் கண்ணால் பார்க்கலாம்!

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 4 முறை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதில் முதல் கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.37 மணி முதல் நாளை அதிகாலை 2.42 மணி வரை நிகழ்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 6% க்கு பதில் 5% ஆக குறையும்: உலக வங்கி கணிப்பு

இந்தியா: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 6% க்கு பதில் 5% ஆக குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 6% ஆக இருக்கும் என கணிதத்தை 5% ஆக குறைத்து கணித்து உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. ஏற்க்கனவே மத்திய புள்ளியியல் அலுவலகமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்கும் என கூறியிருந்தது.

செங்கல்பட்டு மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தி பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறையே பதில் என்ற மனநிலையை மத்திய அரசு கொண்டுள்ளது: கனிமொழி பேட்டி

டெல்லி: தன்னை எதிர்த்து எழக்கூடிய எந்த குரலுக்கும் வன்முறையே பதில் என்ற மனநிலையை மத்திய அரசு கொண்டுள்ளது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். பாசிச அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என டெல்லியில் ஜேஎன்யு மாணவர் சங்க தலைவரை சந்தித்த பின் திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்ட்ரைக் நடக்கும் நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீலச்சல் இஸ்பட் நிகாம், தேசிய கனிம வளர்ச்சி நிறுவனம், MECON பங்குகளை விற்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாக்தாதில் அரசு அலுவலங்கள் மற்றும் தூதரங்கள் உள்ள பகுதிகளில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

ஈராக்: ஈராக் தலைநகர் பாக்தாதில் அரசு அலுவலங்கள் மற்றும் தூதரங்கள் உள்ள பகுதிகளில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பசுமை மண்டலத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என ஈராக் தகவல் அளித்துள்ளது.

டெல்லி தொழிற்சாலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி படிப்பார்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 32 வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: 21 வயதுக்கு குறைவானோர் அனுமதியில்லை

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: 21 வயதுக்கு குறைவானோர் அனுமதியில்லை மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 21 வயதுக்கு குறைவானோர் மாடுகளை பிடிக்க அனுமதியில்லை. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்போர் 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 17ல் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை உடற்தகுதி பரிசோதனை நடைபெற உள்ளது.

சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது யார்?

குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது யார் என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்த சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் வில்சன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் களியக்காவிளை சோதனை சாவடியில் தனியாக பணிபுரிந்துள்ளார். வருகிற மே மாதம் ஓய்வு பெறவுள்ளார். பணிகாலம் 4 மாதங்கள் மட்டும் உள்ள நிலையில் அவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு எஸ்பி ஸ்ரீநாத் நேரில் சென்று பார்வையிட்டார்.தென்இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு திட்டமிட்ட 3 பேரை பெங்களூரில் வைத்து தமிழக கியூ பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். முகமது கனிப்கான், முகமது சையது உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தமிழக மற்றும் கேரள போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்*

கிராமசபைக் கூட்டம் - கேள்வி பதில்கள்

1. *எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும்* ? 1. ஜனவரி 26 (குடியரசு தினம்) 2. மே 1 (உழைப்பாளர் தினம்) 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி).. 2. *தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா*? ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.. 3. *கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்*? உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.. 4. *கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்*? கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.. 5. *கிராம சபையின் தலைவர் யார்*? கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் ய...

ஓசூர் ஊராட்சி தலைவர்

[table id=39 /]

மத்தூர் ஊராட்சி தலைவர்

[table id=38 /]

சூளகிரி ஊராட்சி தலைவர்

[table id=36 /]

தளி ஊராட்சி தலைவர்

[table id=37 /]

கெலமங்கலம் ஊராட்சி தலைவர்

[table id=35 /]

கிருஷ்ணகிரி ஊராட்சி தலைவர்

[table id=34 /]

காவேரிப்பட்டினம் ஊராட்சி தலைவர்

[table id=33 /]

வேப்பனப்பள்ளி ஊராட்சி தலைவர்

[table id=32 /]

ஊத்தங்கரை ஊராட்சி தலைவர்

[table id=31 /]

கிருஷ்ணகிரி கிராம ஊராட்சி தலைவர்

ஊத்தங்கரை 34 ஓசூர் 26 காவேரிப்பட்டினம் 36 கிருஷ்ணகிரி 30 கெலமங்கலம் 28 சூளகிரி 42 தளி 50 பர்கூர் 36 மத்தூர் 24 வேப்பனப்பள்ளி 27

பர்கூர் ஊராட்சி தலைவர்

[table id=30 /]

ADO.NET Interview Questions

1. What is OOPS ?   The OOPS is refer as Object-Oriented Programming in which programs are considered as a group of objects and each object consider instance of a class. 2. What are basic concepts of OOPS ?   Following are the concepts of OOPS and are as follows:   AbstractionEncapsulationInheritancePolymorphism 3. What is an object ?   An object is an instance of a class and it has its own state, performance, and identity. 4. What is a class ? A class is simply a illustration of a type of object and It is the blueprint which defines the details of an object. 5. What is an Abstract Class ? The Abstract class is a class which cannot be instantiated, it exists widely for inheritance and it necessity be inherited. Abstract classes cannot be used to instantiate objects; because abstract classes are unfinished, it may hold only explanation of the attributes or functions and resulting classes that inherit this gears it's attributes or functions. 6. What is Encapsulation ? ...

What is Java? A Beginner's Guide

Oops… Yeah, that’s what is Java! Object-Oriented Programming Language that is based on the concept of Object-Oriented Programming Systems (OOPS). Everything in Java is about objects. If you get the essence of objects, Java is as simple and likable as eating your favorite food. Okay, but why should you learn Java? After all, there are so many programming languages just like food... Why Java? Java is like the variety of your favorite food that is tasty (easy to code) and healthy (secure and robust)! Besides the fact that Java is among the top programming languages of 2019 and perhaps will remain so for at least a decade, Java has nailed it in almost every domain you can think of! As Java is secure and multi-threaded, it is perfect for Banking and transaction management services. E-commerce shops and billing software have their logic written in frameworks based on Core Java. Mobile OS like Android uses Java APIs. Stock market algorithms are based out of Java. And most recently, all th...

Samsung just announced the Galaxy S10 “Lite” and Note 10 “Lite” ahead of CES

Both have 6.7” 1080p OLED Holepunch selfie camera 4500mAh battery 6/8GB RAM S10 Lite has SD 855 and Note 10 Lite Exynos 9810. S10 Lite has a macro camera Both have introduced the rectangular corner camera bump

Realme5i Launching in India on 9th Jan 2020

Realme5i Launching in India on 9th Jan 2020 Here's the all specifications - - 6.52" HD+ Display - Snapdragon 665 - 4GB RAM, 64GB Internal - Android 9.0, ColorOs 6 - 5000 mAh battery - Quad camera 12MP+8MP(Ultrawide)+2MP(Macro)+2MP(Depth) Front - 8 MP

அரசு ஊழியரின் பெற்றோர் காப்பீட்டின் கீழ் தகுதியில்லை

சென்னை: அரசு ஊழியரின் பெற்றோர் சிகிச்சை செலவை திரும்பப்பெற காப்பீட்டின் கீழ் தகுதியில்லை என்பது சட்டவிரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தகுதியில்லை என்ற திட்ட விதி சட்டவிரோதமானது. மேலும் சிகிச்சைக்கான ரூ.5.72 லட்சம் செலவை மருத்துவக்காப்பீடு திட்டத்தில் இருந்து திரும்பத் தரக்கோரி விண்ணப்பம் மாவட்ட அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வேளாண் அதிகாரி கதிரவன் வழக்கு தொடர்ந்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=7 /]

கரூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=6 /]

கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=8 /]

தர்மபுரி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=13 /]

சிவகங்கை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=10 /]

கடலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=5 /]

கோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=9 /]

சேலம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=11 /]

ஈரோடு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=4 /]

தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=12 /]

அரியலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=3 /]

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=14 /]

திருப்பூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=16 /]

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=15 /]

திருவாரூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=19 /]

திருவள்ளுர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=18 /]

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=17 /]

தேனி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=21 /]

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=20 /]

நாமக்கல் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=23 /]

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=28 /]

விருதுநகர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=29 /]

நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=22 /]

மதுரை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=27 /]

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=26 /]

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=25 /]

நீலகிரி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

[table id=24 /]

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு... தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல்

சென்னை: விரைவில் அறிவிக்கப்படும்... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வரும் 6ஆம் தேதி பதவியேற்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். வாக்கு எண்ணும் பணி நேற்றோடு நிறைவடைந்து, வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் மாநில தேர்தல் ஆணையர் கூறினார். 25 பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். வாக்கு எண்ணும் பணி அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றது என்றும், புகார்கள் தெரிவிக்கப்பட்டபோது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அவர் பதிலளித்தார். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களைவிட இந்த தேர்தல் நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடைபெற்றது என பழனிசாமி கூறினார். வாக்கு எண்ணும் நடைமுறையில் அதிகாரிகளால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் உறுதியளித...