கல்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 156 பேர் மீது வழக்குப்பதிவு
கல்பாக்கம்: கல்பாக்கத்தில் அணுமின் நிலைய நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதி நுழைவு வாயிலை முடிய அணுமின் நிலைய நிர்வாகத்தை கண்டத்து போராட்டத்தில் ஈடுபட்ட 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment