2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் கவிதா தற்கொலை
சேலம்: அம்மாபேட்டை பகுதியில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் கவிதா தற்கொலை செய்து கொண்டார். குழந்தை திவ்யஸ்ரீ அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் மற்றோரு குழந்தை ஸ்ரீமதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment