மாணவர்களை பாதுகாப்பதற்காகவே பல்கலை.யில் போலீஸ் நுழைந்ததாக தகவல்


டெல்லி: வன்முறையின்போது மாணவர்களை பாதுகாப்பதற்காகவே ஜாமியா பல்கலை.யில் போலீஸ் நுழைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் பதவு செய்த எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி