மாணவர்களை பாதுகாப்பதற்காகவே பல்கலை.யில் போலீஸ் நுழைந்ததாக தகவல்
டெல்லி: வன்முறையின்போது மாணவர்களை பாதுகாப்பதற்காகவே ஜாமியா பல்கலை.யில் போலீஸ் நுழைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் பதவு செய்த எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment