ப.சிதம்பரத்துக்கு-ராகுல் காந்தி ட்வீட்
ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது: ராகுல் காந்தி ட்வீட்
டெல்லி: ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். ப.சிதம்பரத்தை 106 நாட்கள் சிறையில் வைத்தது பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Comments
Post a Comment