பேச்சிப்பாறை அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

குமரி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பேச்சிப்பாறை அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து 1000 கன அடி உபரி நீர்திறப்பு; அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 48 அடியில் 45 அடி வரை உயர்ந்ததால் நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 2,200 கன அடியாக இருப்பதால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி