கோவையில் மாணவி பாலியல் வழக்கில் மற்றொரு முக்கிய நபர் கைது
கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கிய நபர் கைது
கோவை: கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு முக்கிய நபரான கார்த்தி என்பவரை கைது செய்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Comments
Post a Comment