தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரியாணி வழங்கியதாக தகவல்
திண்டுக்கல்: செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வளர்மதி பிரியாணி வழங்கியதாக தகவல் வெளியாகியது. இத்தகவலை அறிந்து தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment