தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரியாணி வழங்கியதாக தகவல்


திண்டுக்கல்: செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வளர்மதி பிரியாணி வழங்கியதாக தகவல் வெளியாகியது. இத்தகவலை அறிந்து தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி