லக்னோவில் வாஜ்பாய் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
லக்னோ: லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். லக்னோவில் வாஜ்பாய்க்கு 25 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. வாஜ்பாய் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Comments
Post a Comment