இறுதியில் 'வாய்மை வென்றது' ப.சிதம்பரத்துக்கு ஜாமின்
டெல்லி: இறுதியில் ' வாய்மை வென்றது' என்று ப.சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்தது பற்றி காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து ஜாமின் வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம் என வழக்கறிஞர் அபிஷேக்சிங்கி கூறியுள்ளார்.
Comments
Post a Comment