பாக்தாதில் அரசு அலுவலங்கள் மற்றும் தூதரங்கள் உள்ள பகுதிகளில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

ஈராக்: ஈராக் தலைநகர் பாக்தாதில் அரசு அலுவலங்கள் மற்றும் தூதரங்கள் உள்ள பகுதிகளில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பசுமை மண்டலத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என ஈராக் தகவல் அளித்துள்ளது.

Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி