கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது. மின்வாரியம் தகவல்


கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது: மின்வாரியம் தகவல்





சென்னை: கட்டணத்தை குறித்த தேதிக்குள் செலுத்தவில்லையெனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பது தவறானது என்று மின்வாரியம் கூறியுள்ளது. மார்ச் மாதத்திற்கான மின்கட்டணத்தை ஏப்.15-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி