மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த முடியுமா? : உச்சநீதிமன்றத்தில் கேள்வி

டெல்லி: மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த முடியுமா? என உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு, அதிமுக தரப்பில் தொடர்ந்த வழக்கை 16-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி