கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இயந்திரம் மூலம் பாறையில் துளையிட்டபோது ஏற்பட்ட விபத்தில் கோவிந்தசாமி என்பவர் உயிரிழந்தார்.

Comments

Popular posts from this blog

கொரனா வைரஸ் (COVID-19 ) க்கு மருந்து கண்டுபிடிப்பு!

Four tips on how to improve your mental health

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பஜாஜ் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி